Thursday, December 29, 2011

வரம்


உன்னை எண்ணி 
நான் காணும் 
கற்பனைகள் யாவும் 
நினைவாகவும் 
நினைவுகள் யாவும் 
கனவாகவும் 
கனவுகள் யாவும் 
நிஜமாகவும் 
இதுவே நான் புரியும் 
காதல் தவத்திற்கு வரம் 

தாங்கிக்கொள்ள முடியாது

என்னவனே!
உன்னை எண்ணி
 கனவுகள் 
அதிகம் காண்பதில்லை 
கனவுகள் 
கலைந்து விட்டல் 
என்னால் தாங்கிக்கொள்ள முடியாது 

Wednesday, December 14, 2011

--நினைவு--



இருவரும் ஒருவரை ஒருவர்
பிரிந்த காலத்தில்
இருவரின் தனிமைக்கும்
துனையாக இருந்தது
நாம் சேர்ந்த கால
நினைவுகள் மட்டுமே

--கண்கள்--



இருவரும் சந்தித்து
நெடுநேரம் ஆகியும்
மொனத்தையே மெல்ல
நம் கண்கள்
நமக்கும் சேர்த்து
பேசிவிடுகின்றன.

Sunday, December 4, 2011

--மௌனம்--



காதலர்கள் மௌனம்
சாதிக்கும் போது
அவர்களது கண்கள்
ஆயிரக் கணக்கில் பேசிவிடுகிறன.

--காதல்--



ணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும்
தரும் சுகமான சுமை
காதல்.