Thursday, December 29, 2011
வரம்
உன்னை எண்ணி
நான்
காணும்
கற்பனைகள் யாவும்
நினைவாகவும்
நினைவுகள் யாவும்
கனவாகவும்
கனவுகள் யாவும்
நிஜமாகவும்
இதுவே நான் புரியும்
காதல் தவத்திற்கு வரம்
தாங்கிக்கொள்ள முடியாது
என்னவனே!
உன்னை எண்ணி
கனவுகள்
அதிகம் காண்பதில்லை
கனவுகள்
கலைந்து விட்டல்
என்னால் தாங்கிக்கொள்ள
முடியாது
Wednesday, December 14, 2011
--நினைவு--
இருவரும் ஒருவரை ஒருவர்
பிரிந்த காலத்தில்
இருவரின் தனிமைக்கும்
துனையாக இருந்தது
நாம் சேர்ந்த கால
நினைவுகள் மட்டுமே
--கண்கள்--
இருவரும் சந்தித்து
நெடுநேரம் ஆகியும்
மொனத்தையே மெல்ல
நம் கண்கள்
நமக்கும் சேர்த்து
பேசிவிடுகின்றன.
Sunday, December 4, 2011
--மௌனம்--
காதலர்கள் மௌனம்
சாதிக்கும் போது
அவர்களது கண்கள்
ஆயிரக் கணக்கில் பேசிவிடுகிறன.
--காதல்--
ஆ
ணு
க்கு பெ
ண்
ணு
ம்
பெண்ணுக்கு ஆ
ணு
ம்
தரும் சுகமான சுமை
காதல்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)