Monday, March 12, 2012
உன்னை பார்த்த பின்பு
உன்னை பார்பதற்கு முன்பு
கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்
உன்னை பார்த்த பின்பு
கவிதைக்கும் எனக்கும் சிறிது
தூரம் கூட இல்லை
சொல்லாத காதலில் சுகம் இல்லை
உதிர்ந்த பூவில் அழகில்லை
எழுதாத கவிதையில் நயம் இல்லை
புரியாத கேள்விக்கு பதில் இல்லை
பிரிந்த உறவில் பாசம் இல்லை
சொல்லாத காதலில் சுகம் இல்லை
Saturday, March 3, 2012
கைபேசி
என் முத்தங்களை
யாருக்கும் தெரியாமல்
உன்னிடம் சேர்ப்பது
கைபேசி
கண்ணாடி
என்னை பார்க்கும் போது
உன்னை என்னக்கு
காட்டுவது
கண்ணாடி
என் பேனா
என்னை
தவிர
உன் பெயரை முத்தமிடும்
என் மறு இதழ்
என் பேனா
உன் பெயர்
மொழியில் உள்ள அழகான
எழுத்துக்களின் கோர்வை
உன் பெயர்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)