Monday, March 12, 2012

உன்னை பார்த்த பின்பு


உன்னை பார்பதற்கு முன்பு 
கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்
உன்னை பார்த்த பின்பு  
கவிதைக்கும் எனக்கும் சிறிது 
 தூரம் கூட இல்லை

சொல்லாத காதலில் சுகம் இல்லை



உதிர்ந்த பூவில் அழகில்லை 
எழுதாத கவிதையில் நயம் இல்லை
புரியாத கேள்விக்கு பதில் இல்லை 
பிரிந்த உறவில் பாசம் இல்லை 
சொல்லாத காதலில் சுகம் இல்லை 

Saturday, March 3, 2012

கைபேசி



என் முத்தங்களை 
யாருக்கும் தெரியாமல் 
உன்னிடம் சேர்ப்பது 
கைபேசி 

கண்ணாடி


 
என்னை பார்க்கும் போது
உன்னை என்னக்கு 
காட்டுவது கண்ணாடி

என் பேனா



என்னை தவிர 
உன் பெயரை முத்தமிடும் 
என் மறு இதழ் 
என் பேனா 

உன் பெயர்


மொழியில் உள்ள அழகான 
எழுத்துக்களின் கோர்வை 
உன் பெயர்