Thursday, December 29, 2011

வரம்


உன்னை எண்ணி 
நான் காணும் 
கற்பனைகள் யாவும் 
நினைவாகவும் 
நினைவுகள் யாவும் 
கனவாகவும் 
கனவுகள் யாவும் 
நிஜமாகவும் 
இதுவே நான் புரியும் 
காதல் தவத்திற்கு வரம் 

No comments:

Post a Comment