Saturday, April 6, 2013
மருதாணி ..
நீ என் விரல் தொட்டு
வெட்கத்தில் சிவந்தது மருதாணி .......
கண்ணீர்
நான் கண்ணீர் சிந்துவதற்கு உறவுகள்
பல காரணம் கூ றுகின்றனர்
எப்படி புரிய வைப்பேன்
உன் பிரிவு தான் காரணம் என்று ....................
♥♥♥ vaish(u)aran♥♥♥
Friday, June 15, 2012
மௌனத்தில் ஆயுள்கைதியாகிவிடுகின்றன
என் காதலை
உனக்கு சொல்ல வரும் போது
எல்லாம் வார்த்தைகள்
மௌனத்தில் ஆயுள்கைதியாகிவிடுகின்றன
பிரிந்து விடுவார்களோ என்று .........
காதலர்கள்
சந்தோசமாக இருந்தால்
அதிகம் வருந்துவது
நான் தான்
எங்கே அவர்களும்
நம்மைப்போல்
பிரிந்து விடுவார்களோ
என்று .........
Monday, June 11, 2012
கல்லறை சென்றும் காத்திருக்கிறேன் உனக்காக.........
நீ வருவாய் என
உனக்காக காத்திருந்து
கல்லறை
சென்றுவிட்டேன்
எனக்காக
இல்லா விட்டாலும்
என் புனிதமான
காதலுக்
கா
க
வேனும்
என் கல்லறை வந்து
பூக்களாக
உன் முத்தங்களை
தூவி
ச்
செல்..
கல்லறை சென்றும்
காத்திருக்கிறேன்
உனக்காக..............
Friday, May 18, 2012
உன் வரவிற்காய் காத்திருப்பேன்
கவிதை
எழுதும் போதெல்லாம்
உன் பிரிவை மறந்து
நீ என் அருகில் இருப்பதாக உணர்கிறேன்
உன் வரவிற்காய் காத்திருப்பேன்
உனக்கான
என் கவிதைகளோடு
Monday, May 7, 2012
இன்றும் இருவரும் உயிரோடு ............!!!
நம் காதலை
நாம் மறக்கவில்லை
அதனால் தான்
இன்றும் இருவரும் உயிரோடு ............!!!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)