Saturday, April 6, 2013

மருதாணி ..



                                                           



நீ என் விரல் தொட்டு 
வெட்கத்தில் சிவந்தது மருதாணி .......

கண்ணீர்

              




  நான் கண்ணீர் சிந்துவதற்கு உறவுகள்

பல காரணம் கூ றுகின்றனர்

எப்படி புரிய வைப்பேன்

உன் பிரிவு தான் காரணம் என்று ....................

♥♥♥ vaish(u)aran♥♥♥

Friday, June 15, 2012

மௌனத்தில் ஆயுள்கைதியாகிவிடுகின்றன

                                                 
                                             

என் காதலை 
உனக்கு சொல்ல வரும் போது
எல்லாம் வார்த்தைகள் 
மௌனத்தில் ஆயுள்கைதியாகிவிடுகின்றன

பிரிந்து விடுவார்களோ என்று .........



காதலர்கள் 
சந்தோசமாக இருந்தால் 
அதிகம் வருந்துவது 
நான் தான் 
எங்கே அவர்களும் 
நம்மைப்போல் 
பிரிந்து விடுவார்களோ 
என்று .........

Monday, June 11, 2012

கல்லறை சென்றும் காத்திருக்கிறேன் உனக்காக.........



நீ வருவாய் என 
உனக்காக காத்திருந்து 
கல்லறை 
சென்றுவிட்டேன் 
எனக்காக 
இல்லா விட்டாலும் 
என் புனிதமான 
காதலுக்காவேனும் 
என் கல்லறை வந்து 
பூக்களாக 
உன் முத்தங்களை 
தூவிச்செல்..
கல்லறை சென்றும் 
காத்திருக்கிறேன் 
உனக்காக..............  

Friday, May 18, 2012

உன் வரவிற்காய் காத்திருப்பேன்



கவிதை 
எழுதும் போதெல்லாம் 
உன் பிரிவை மறந்து 
நீ என் அருகில் இருப்பதாக உணர்கிறேன் 
உன் வரவிற்காய் காத்திருப்பேன் 
உனக்கான  
என் கவிதைகளோடு 

Monday, May 7, 2012

இன்றும் இருவரும் உயிரோடு ............!!!



நம் காதலை 
நாம் மறக்கவில்லை
அதனால் தான்
இன்றும் இருவரும் உயிரோடு ............!!!