Saturday, April 6, 2013
மருதாணி ..
நீ என் விரல் தொட்டு
வெட்கத்தில் சிவந்தது மருதாணி .......
கண்ணீர்
நான் கண்ணீர் சிந்துவதற்கு உறவுகள்
பல காரணம் கூ றுகின்றனர்
எப்படி புரிய வைப்பேன்
உன் பிரிவு தான் காரணம் என்று ....................
♥♥♥ vaish(u)aran♥♥♥
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)