Friday, June 15, 2012
மௌனத்தில் ஆயுள்கைதியாகிவிடுகின்றன
என் காதலை
உனக்கு சொல்ல வரும் போது
எல்லாம் வார்த்தைகள்
மௌனத்தில் ஆயுள்கைதியாகிவிடுகின்றன
பிரிந்து விடுவார்களோ என்று .........
காதலர்கள்
சந்தோசமாக இருந்தால்
அதிகம் வருந்துவது
நான் தான்
எங்கே அவர்களும்
நம்மைப்போல்
பிரிந்து விடுவார்களோ
என்று .........
Monday, June 11, 2012
கல்லறை சென்றும் காத்திருக்கிறேன் உனக்காக.........
நீ வருவாய் என
உனக்காக காத்திருந்து
கல்லறை
சென்றுவிட்டேன்
எனக்காக
இல்லா விட்டாலும்
என் புனிதமான
காதலுக்
கா
க
வேனும்
என் கல்லறை வந்து
பூக்களாக
உன் முத்தங்களை
தூவி
ச்
செல்..
கல்லறை சென்றும்
காத்திருக்கிறேன்
உனக்காக..............
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)