Tuesday, November 29, 2011
Saturday, November 26, 2011
Thursday, November 24, 2011
Tuesday, November 22, 2011
என் கனவில் கூட உன்னை பிரியும் சந்தர்பம்
Monday, November 21, 2011
Sunday, November 20, 2011
Friday, November 18, 2011
Sunday, November 13, 2011
என்று நீ மௌனம் கலைக்கின்றாயோ அன்றே நாம் இருவரும் காதலர்கள்
நீ தலையில் சூடும் பூவிற்கு தரும்
பிறவி பலனை ஏன் எனக்கு தரமறுக்கிறாய்
நீ என்னை காதலிப்பதை
உன் கண்கள் சொல்லி விடுகின்றன
ஏன் உதடுகள் சொல்லவருவதை
தடுத்து மௌனிகின்றாய்
உன் இதய வீட்டில்
நான் மட்டுமே குடியேற முடியும் அதனை
உன்னை காணும் போது
உன் கண்கள் எனக்கான இடத்தினை உறுதி செய்கின்றன
என்று நீ மௌனம் கலைக்கின்றாயோ
அன்றே நாம் இருவரும் காதலர்களாக முடியும்
Friday, November 11, 2011
உனக்காகவே காத்திருக்கிறேன்
இன்று நீயும் நானும் சேர்ந்தில்லை
நம் நினைவுகள் கூட எம்மால் பிரிக்க முடியாத
அளவிற்கு ஒன்று சேர்ந்துள்ளன
உன்னை காணும் நாட்கள் எல்லாம்
மொழிகள் மட்டுமல்ல விழிகளும்
மௌனித்து விட்டன
என் காதலை
உனக்கு சொல்லிருந்தால்
இருவரும் ஒருவரை ஒருவர்
பிரிந்திருக்க தேவையில்லை
உன்னை பிரியும் போது என்
கண்கள் கூட மௌனித்து விட்டது
கரணம் என் உயிரான நீ
என்னை பிரியும் போது
உயிர் அற்ற உணர்வற்ற ஜடமாகிவிட்டேன்
உன்னை பிரிந்த அந்த நொடி இருந்து
என்னை மறந்து
உன்னை மட்டுமே நினைத்து
உனக்காகவே காத்திருக்கிறேன்
Thursday, November 10, 2011
Tuesday, November 8, 2011
மழைகாலநினைவுகள்
நானும் நீயும் மட்டும்
தனிமையில்
இருவரும் சண்ணடை பிடித்துக்கொண்டு
நீ ஒரு பக்கமும் நான் மறு பக்கமும்
திரும்பி பார்த்தபடி
எத்தனையோ காதலர்கள்
என்னென்னவோ தமக்குள்
பேசிக்கொண்டிருக்க
நானும் நீயும் மட்டும்
கோபத்தோடு பேசிக்கொள்ள
என்னோடு நீ பேசுவாய் என நானும்
உன்னோடு நான் பேசுவேன் என நீயும்
காத்திருந்தே அன்றைய பொழுது கழிந்தது
இருவரும் ஒருவருக்குள் ஒருவர்
நான் செய்தது தவறா நான் செய்தது தவறா ?என
எண்ணியபடி நாம்
எத்தனையோ
காதலர்கள்
என்னென்னவோ தமக்குள் பேசிக்கொள்ள
தமக்குள் பேசிக்கொண்டிருக்க
நானும் நீயும் மட்டும்
கோபத்தோடு மௌனம் பேச
உன்னோடு பேச என கைபேசி எடுத்து
நீ அழைப்பாய் என வைத்துவிடுவேன்
நீ அழைத்ததும் புதிதாக பிறந்த உணர்வோடு பேச
மழைத்துளிகள் என்னோடு போட்டி போட்டு
தன் காதலை அது சொல்லியது
நம் இருவர் சண்டையும் முடிவுக்கு வர
நம் சண்டையின் காரணத்தை அன்றோடு மறக்க
இன்று கேட்டலும் நாம்
ஒருதடவை மட்டும் பிரிந்தோம் என்பது
உண்மை ஆனால்
இருவர் மனதிலும் இன்றுவரை
நாம் பிரிந்த அந்த நொடியை
இன்றுவரை எண்ணி பார்ப்பதில்லை.............................
Sunday, November 6, 2011
நம் கண்கள் நமக்கும் சேர்த்து பேசிவிடுகின்றன
Tuesday, November 1, 2011
நீ வேறு எந்த பெண்னிடம் பேசினாலும் நான் கோவித்துக் கொள்கிறேன்...
Subscribe to:
Posts (Atom)