Tuesday, January 31, 2012

என் பேனா



என் பேனா 
என்னைத்தவிர 
உன் பெயரை 
முத்தமிடும் என் 
மறு இதழ் 

Friday, January 27, 2012

என்னை போல் அதுவும் உன்னை நேசிப்பதால்



என்னிடம் இருக்கும் 
நீ எறிந்த பேனா  கூட 
இன்று உன்னை பற்றி 
கவிதை எழுதுகிறது 
காரணம் 
என்னை போல் 
அதுவும் உன்னை நேசிப்பதால் 

இறுதியில் உன்னைப் பற்றியே எழுதி முடித்து விடுவேன்



உன்னை தவிர 
வேறு எதையாவது பற்றி -கவிதை 
எழுதத் தொடங்குவேன் 
இறுதியில் உன்னைப் பற்றியே 
எழுதி முடித்து விடுவேன் 

உன்னோடு நான் வாழும் நாள்



உன்னோடு 
நான் வாழும் நாளை 
எண்ணுவதில்லை 
அது கனவாகி விடுமோ 
என்ற பயத்தில் ......

Thursday, January 19, 2012

நாட்குறிப்பு


உன்னை பற்றிய
என் ரகசியப்
பொக்கிஷம்
நாட்குறிப்பு

என்னை போல் அதுவும் உன்னை நேசிப்பதால்



நீ எறிந்த பேனா கூட
இன்று உன்னை பற்றி
கவிதை எழுதுகிறது 
காரணம் 
என்னை போல்
அதுவும் உன்னை 
நேசிப்பதால் 

Tuesday, January 17, 2012

என்ன மாயம் செய்தாயோ ?



பிரியும் போது
என்ன மாயம் செய்தாயோ 
நீ மறக்க சொன்ன பின்னும் 
உன்னையே நினைக்கிறது 
என் மனம், 

Monday, January 16, 2012

தனிமையில் தவிக்க விட்டு சென்றது ஏனோ ?



மரங்கொத்தி பறவையாக 
என் மனதில் 
உனக்கான ஓர் 
இடத்தை தந்து விட்டு 
நீ குடியேறாமல் 
என்னை தனிமையில் 
தவிக்க விட்டு சென்றது ஏனோ ?

Monday, January 9, 2012

அவனருகில் நீ இல்லை ............



என்னருகில் நீ இருந்து 
சத்தம் இல்லாமல்
தந்த முத்தங்கள்  இன்று 
நீ என்னை பிரிந்ததால் 
கேலி செய்கின்றன 
முத்தம் பெற 
நீ தவிக்கிறாய் தருவதற்கு 
அவனருகில் நீ இல்லை ............

Monday, January 2, 2012

நீ கோவப்படுவது என் மேல் நீ கொண்ட காதலை விட அழகானது ..........



நீ என்னோடு 
சண்டை போடா
வேண்டும் என்பதற்காகவே
 நீ 
கோவப்படும் படி 
நடந்து கொள்வேன் 
நீ கோவப்படுவது 
என் மேல் நீ கொண்ட காதலை விட 
அழகானது ..........

பாறையை விட கொடுமையானதா உன் இதயம் ?????



நான் உன் மேல் கொண்ட 
காதல் கண்டு பாறை கூட-கனிந்து 
என் மேல் இரக்கம் காட்டுகிறது.
நீ மட்டும்  ஏன் என் மேல் 
இரக்கம் காட்ட மறுக்கிறாய் 
பாறையை விட கொடுமையானதா
உன் இதயம் ?????

Sunday, January 1, 2012

உன் நினைவுகள் என்னை சுற்றி இருப்பதால்



நண்பர்கள் சூழ நான் 
அமர்ந்திருக்கும் போது
அவர்கள் என்னைப் பற்றி
என்ன தவறாக சொன்னாலும் 
''ஆமா '' போடு விடுவேன் 
காரணம் 
உன் நினைவுகள் என்னை சுற்றி
சூழ அலை மோதிக்கொள்வதால் தான்

காதலின் சுகமே காத்திருப்பதுதான்



உன்னை சந்திப்பதற்காக 
வர சொல்லி விட்டு 
நீண்ட நேரத்திற்கு
முன்னதாகவே 
நான் சென்று உனக்கா 
காத்திருப்பேன் 
காதலின் சுகமே 
காத்திருப்பதுதான் 

இங்ஙகனம் புரிந்து கொண்டிருக்க மாட்டோம்



பிரிவு என்ற ஒன்று 
நமக்கிடையில் இல்லை என்றால் 
நாம் இருவரும் ஒருவரை ஒருவர் 
இங்ஙகம் புரிந்து கொண்டிருக்க 
மாட்டோம் 

மீண்டும் ஏன் பாலைவனமாக்கி விட்டு சென்றுவிட்டாய்?


இதுவரை காலமும்
பாலைவனமாக இருந்த -என்
மனதில் சாறல் மழையாக நீ
வந்து நனைத்து
விட்டு மீண்டும் ஏன்
பாலைவனமாக்கி விட்டு
சென்றுவிட்டாய்????????