Friday, May 18, 2012

உன் வரவிற்காய் காத்திருப்பேன்



கவிதை 
எழுதும் போதெல்லாம் 
உன் பிரிவை மறந்து 
நீ என் அருகில் இருப்பதாக உணர்கிறேன் 
உன் வரவிற்காய் காத்திருப்பேன் 
உனக்கான  
என் கவிதைகளோடு 

No comments:

Post a Comment