Tuesday, February 7, 2012

நம் கண்கள் தேடுகின்றன




என்னவனே
நானும் நீயும்
சுற்றி திரிந்த
அத்தனை இடங்களையும்
இன்று இருவரும்
பிரிந்து விட்ட பிறகும்
யாருக்கும் தெரியாமல்
மெளனமாக
நம் கண்கள் தேடுகின்றன

No comments:

Post a Comment