Sunday, October 9, 2011

உனக்காக ஒன்று சேர்த்து



உனக்காக ஒன்று சேர்த்து
எழுதிய எழுத்துக்கள் எல்லாம்
நீ வந்து படித்தால் மட்டுமே தான் கவிதை ஆகும் .
விரைவாகவா காத்திருப்பது நான் மட்டுமல்ல
என்னோடு சேர்ந்து உனக்கான என் கவிதைகளும் தான்

1 comment:

  1. நீ வந்து படித்தால் மட்டுமே தான் கவிதை ஆகும் .
    விரைவாகவா காத்திருப்பது நான் மட்டுமல்ல
    என்னோடு சேர்ந்து உனக்கான என் கவிதைகளும் தான்

    கவிதை அருமை.” விரைவாகவா ” விரைவாக வா!
    கொஞ்சம் வார்த்தைகளை கவனித்து பயன்படுத்தினால் படிப்பவர்களுக்கு எளிதில் விளங்கும். தவறிருந்தால் மன்னிக்கவும்.
    அதே போல் உங்கள் பின்னூட்டம் இடும் பெட்டியில் இருக்கும் வோட் வெரிபிகேஷனை நீக்கிவிட்டால் பின்னூட்டம் இட வசதியாக இருக்கும்

    ReplyDelete