Saturday, October 15, 2011

உன் மீது நான் கொண்ட காதல்







உன் மீது நான் கொண்ட காதலால்
கண்ணீர் சிந்துகிறேன்
நீ
என்னை பிரிந்ததைக்கூட உணரவில்லை
காரணம் உன்னை நினைக்கும் போது
என் கண்ணில் கண்ணீராக நீ வந்துவிடுவதால்

No comments:

Post a Comment