Monday, March 12, 2012

சொல்லாத காதலில் சுகம் இல்லை



உதிர்ந்த பூவில் அழகில்லை 
எழுதாத கவிதையில் நயம் இல்லை
புரியாத கேள்விக்கு பதில் இல்லை 
பிரிந்த உறவில் பாசம் இல்லை 
சொல்லாத காதலில் சுகம் இல்லை 

No comments:

Post a Comment