Friday, June 15, 2012

பிரிந்து விடுவார்களோ என்று .........



காதலர்கள் 
சந்தோசமாக இருந்தால் 
அதிகம் வருந்துவது 
நான் தான் 
எங்கே அவர்களும் 
நம்மைப்போல் 
பிரிந்து விடுவார்களோ 
என்று .........

No comments:

Post a Comment