Sunday, January 1, 2012

மீண்டும் ஏன் பாலைவனமாக்கி விட்டு சென்றுவிட்டாய்?


இதுவரை காலமும்
பாலைவனமாக இருந்த -என்
மனதில் சாறல் மழையாக நீ
வந்து நனைத்து
விட்டு மீண்டும் ஏன்
பாலைவனமாக்கி விட்டு
சென்றுவிட்டாய்????????

No comments:

Post a Comment