Sunday, January 1, 2012

இங்ஙகனம் புரிந்து கொண்டிருக்க மாட்டோம்



பிரிவு என்ற ஒன்று 
நமக்கிடையில் இல்லை என்றால் 
நாம் இருவரும் ஒருவரை ஒருவர் 
இங்ஙகம் புரிந்து கொண்டிருக்க 
மாட்டோம் 

No comments:

Post a Comment