Monday, January 16, 2012

தனிமையில் தவிக்க விட்டு சென்றது ஏனோ ?



மரங்கொத்தி பறவையாக 
என் மனதில் 
உனக்கான ஓர் 
இடத்தை தந்து விட்டு 
நீ குடியேறாமல் 
என்னை தனிமையில் 
தவிக்க விட்டு சென்றது ஏனோ ?

1 comment:

  1. அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete