Wednesday, October 19, 2011

மௌனம்



என்னவளே
மௌனமாக இருப்பது பெண்ணுக்கு அழகுதான்
அதற்காக என் காதலை சொன்ன போது
ஏற்றுகொண்டாயா இல்லையா?
என்று சொல்லாமல் இருப்பது மோசடி
என்னவளே புரிந்துகொள் .............

No comments:

Post a Comment