Saturday, October 29, 2011

நீ கொண்ட காதல்


நீ 
என் மேல் கொண்ட காதலை 
நான் உணர்ந்ததில்லை 
என்னை நீ பிரியும் போதுதான் உணர்ந்தேன் 
நீ என் மேல் கொண்ட காதல் 
நான் உன் மேல் கொண்ட காதலை விட 
புனிதமானது என்று................................

No comments:

Post a Comment