Monday, October 10, 2011

காத்திருந்தே நம் காதல் காணாமல் போனது



நீ சொல்லுவாய் என நானும்
நான் சொல்லுவேன் என நீயும்
காத்திருந்தே நம் காதல் காணாமல் போனது.

1 comment: