Wednesday, October 12, 2011

உன் கண்ணில் கண்டேன்


நீ என்னை விட்டு பிரியும் போது
உன் உதடுகள் சந்தோசமாக
உன்னை பிரிகிறேன் என்றாலும்
உன் கண்ணில் இதயம் படும் வேதனையை கண்டேன்.

No comments:

Post a Comment