Saturday, October 29, 2011

கண்கள்


உன் மீதுள்ள
காதலை
எப்படியாவது உன்னிடம்
சொல்ல வேண்டும் என்று வருவேன்
உன் கண்களை பார்த்த பிறகு
என்னையும் என் காதலையும்
மறந்து எதுவும் சொல்லாமலே
போய்விடுவேன்

No comments:

Post a Comment