Wednesday, October 12, 2011

கவிதை



உனக்காக நான் கவிதை எழுதும் போது
தென்றல் அதிகம் வீசும் இடத்தில் இருந்தே எழுதுகிறேன்
காரணம் தென்றல் தான் எனக்கான
உன் செய்திகளை கொண்டு வந்து தருகிறது




No comments:

Post a Comment