Friday, October 28, 2011

இரவே இரக்கம் காட்டு என் மேல்......

  உன் நினைவுகள்
இன்றிய காலத்தில் மட்டும் 
இரவுகள் என் மேல் இரக்கம் காட்டின 
இன்று உன்நினைவுகள் இல்லாது என்னால் 
தூங்க முடியவில்லை 
காரணம் என் இரவெல்லாம் 
நீயாக இருப்பதால் 
உன் நினைவுகளை விட்டு
என்னால் தூங்க முடியவில்லை  
முடிந்தால் உன் நினைவுகள் மீண்டும்
உன்னிடமே அழைத்துக்கொள் 
உன் காதலை போல்

No comments:

Post a Comment