Sunday, October 30, 2011

நீ பிரிந்த போது உணர்ந்தேன் .....................



நீ என்னை காதலித்த போது 
நினைக்கவில்லை பிரிவு எப்படி இருக்கும் என்று 
நீ என்னை பிரிந்த போது உணர்ந்தேன்
பிரிவின் கொடுமையை ..........

No comments:

Post a Comment