Saturday, October 15, 2011

தனிமை



யார் தனிமையில் இருந்ததாலும்
நான் கண் கலங்குகிறேன்
என்னைப் போல அவர்களும்
பிடித்தவர்களை பிரிந்து இருப்பார்களோ
என்று எண்ணி ..............

No comments:

Post a Comment