Tuesday, November 1, 2011

நீ வேறு எந்த பெண்னிடம் பேசினாலும் நான் கோவித்துக் கொள்கிறேன்...


நீ வேறு எந்த பெண்னிடம் 
பேசினாலும் நான் கோவித்துக் கொள்கிறேன் 
இதைக்கண்டு உனக்கு பொறமை என்று நீ கூறுவை 
ஆனால் அது பொறமை இல்லை 
நான் உன்மேல் கொண்ட காதல் என்று ..............

No comments:

Post a Comment