Sunday, November 6, 2011

நம் கண்கள் நமக்கும் சேர்த்து பேசிவிடுகின்றன


இருவரும் சந்தித்து நெடுநேரமாகியும்
மௌனத்தையே மெல்ல நம் கண்கள் மட்டும்
நமக்கும் சேர்த்து பேசிவிடுகின்றன

No comments:

Post a Comment