அன்றே மலர்ந்து
அன்றே வாடும் பூவல்ல
என் காதல்
உன்னை நினைத்து
என் இதயக்கூண்டில்
ஏற்றிய உன்னை எவ்வித
காரணங்களாலும் என்னால்
வெறுக்க முடியாது
உன்னை விட்டு நான் பிரிந்தாலும் உன்
நினைவுகள் என்னுள் அழிக்க முடியாத
ஒன்றாக இன்று மட்டுமல்ல
என்றுமே என்னோடு இருக்கும் காதலுடன் .
No comments:
Post a Comment