Sunday, November 20, 2011

என்று வந்து வாழ்வளிக்க போகிறாய் ..???




என்னவனே 
உன் பேச்சொலி கேட்டு 
ஜதிகள் செய்துவந்த 
என் காற்கொலுசுகள்
இன்று கணவனை இழந்த 
விதவை போல் துடிக்கிறது 
என்று வந்து வாழ்வளிக்க போகிறாய் ...............???

No comments:

Post a Comment