Saturday, November 26, 2011

--தோல்வி--


காதலில்
தோற்றவர்களால் தான்
கவிதை எழுத முடியுமாம்
அது எப்படி
நான்தான் உன்னிடம்
என் காதலைச்
சொல்லவே இல்லையே

No comments:

Post a Comment