Tuesday, November 22, 2011

என் கனவில் கூட உன்னை பிரியும் சந்தர்பம்



கனவில் கூட 
உன்னை பிரிந்ததும் 
எதுவும் தெரியாத 
யாருமற்ற 
இருட்டு பாதையில் 
நான் மட்டும் ......
நீ என்னை 
நிஜத்தில் பிரிந்தால் கூட 
உன் பிரிவு என்னை 
நீண்ட என் வாழ்கை 
பாதையை இருட்டாகிவிடும் 
என்னவனே !!!!!
புரிந்துகொள் ...............

No comments:

Post a Comment