Thursday, November 24, 2011

என்றென்றும் என்னுள்..



உன் நினைவால் நிரம்பிய 
          என் இதயமும் 
உன் காதலால் நீ தந்த 
           உணர்வும் 
என்னைத்தவிர யாராலும் 
           அறியவும் உணரவும் 
முடியாத பொக்கிஷமாக 
           என்றென்றும் என்னுள்........... 

2 comments:

  1. பொக்கிஷமாக உன் நினைவுகள்

    அருமை
    வாழ்த்துகளுடன்
    எஸ் .மதி

    ReplyDelete
  2. படம் அருமையாக இருக்கிறது, கவிதையில் நல்ல முயற்சி தெரிகிறது

    ReplyDelete