Tuesday, November 1, 2011

என் பேனா........

என் பேனாவால் மட்டுமே
நான் உன் மேல் கொண்ட காதலை
உணர முடியும் எப்படி என்று கேட்கிறாய?
நான் உன்னை நினைக்கும் போது அது தான் என் உள்ளத்து
உணர்வை கவிதையாக வடிக்கிறது

No comments:

Post a Comment