Thursday, November 24, 2011

உண்மைக்காதல்--


சூரியனைத் தூரத்திலே
கண்டவுடன் மலரும்
தாமரையும்
உன்னைக் கண்டவுடன்
மௌனத்தையே மொழியாக்கிக்
கொள்ளும் நானும் ஒன்று
ஏன் தெரியுமா?
இருவரது காதலும்
உண்மைக்காதல் என்பதால்தான்.

No comments:

Post a Comment