Sunday, November 6, 2011

நாம் இருவர் தான் அதற்கு துணை



நானும் நீயும் நடை பயின்ற 
நிசப்தம் அற்ற அந்த ஒற்றை அடி பாதை 
இன்று தனியாக தவிக்கிறது காரணம் 
நாம் இருவர் தான் அதற்கு துணை

No comments:

Post a Comment