Monday, November 21, 2011

என் நாட்குறிப்பில்


இன்றும் கூட
நீ
எனக்கு தந்த
பூ
மகிழ்வடைகிறது
வெளியே இருந்து
தான்
உருவற்று
போவதை விட
எத்தனையோ
ஆண்டுகள்
உயிரற்ற உருவோடு
என் நாட்குறிப்பில்
வாழ்வதால்

No comments:

Post a Comment